இருப்பினும் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட வைகோ, தண்ணீர் குடித்து, சகஜ நிலைக்கு வந்த பின்னர் தொடர்ந்து உணர்ச்சி மிக்க உரையை பொதுமக்களிடையே ஆற்றினார்.
கதிராமங்கலத்தில் பொதுமக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், வைகோ அங்கு சென்று இன்று உரையாற்றினார்.
Comments