வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, காலை 10 மணியளவில், ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பெர்மாய்சூரி ராஜா ஜாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் ஷா ஆகியோரின் ஆசியோடு இத்திருமணம் நடைபெறும் என ஜோகூர் மாநில அரச கவுன்சிலின் தலைவர் டத்தோ அப்துல் ரஹீம் ரம்லி தெரிவித்தார்.
Comments