எங்கு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்காத நிலையில் அவர்களின் 7 குழந்தைகளும் அனாதை இல்லங்களில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் அவர்கள் மாயமான மலைப்பகுதியில் பனிப்பாறைகளின் அடியில் அவர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டிருக்கின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டிருந்த உடைகளும், பொருட்களும் அவர்களுக்கு அருகில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
தற்போது, அவ்வுடல்களைக் கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர், மரபணு சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.
Comments