இதில் சுமார் 30 முதல் 40 சாட்சியங்கள் கலந்து கொள்கிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மி அரிபின் இவ்வழக்கு மேலாண்மையின் தேதியை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சித்தி ஆயிஷாவும், வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங்கும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
Comments