இஷாக் தர் மீண்டும் நிதியமைச்சராகவும், ஷரிப் அலி, காவாஜா ஆசிப் வெளியுறவு மற்றும் தற்காப்பு அமைச்சில் பொறுப்பு வகிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
47 உறுப்பினர்களைக் கொண்ட சாஹித் கானின் அமைச்சரவை உறுப்பினர்களும் புனித குரான் நூலை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனிடையே, சாஹித் கானின் இந்த புதிய அமைச்சரவை, வரும் 2018-ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Comments