ஆக்ஸிஜன் வழங்கும் கருவிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து தற்போது உபி மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
குழந்தைகள் மரணம் தொடர்பாக உபி முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Comments