அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு மீண்டும் கோரக்பூரில் கடந்த 4 நாட்களில் 68 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 2014-ம் ஆண்டில் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 4,391 ஆகவும், 2015-ம் ஆண்டு 5,236 ஆகவும், 2016-ம் ஆண்டில் 4,359 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டு இதுவரையில் மொத்தம் 1,718 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments