நீதிபதி இஸ்மாயில் பிராஹிம் அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, ஷாபியின் தடுப்புக் காவலை நீட்டிக்கும் படி உத்தரவிட்டார்.
“நான் உங்களது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவை நிலை நிறுத்துகிறேன்” என்று நீதிபதி இஸ்மாயில் அறிவித்தார்.
சபாவில் கிராமப்புற மேம்பாட்டு நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய, கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஷாபி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments