வில் கோங் வேய் (வயது 25) என்ற அந்நபர் தனது புகைப்படக் கலைஞர் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டிடத்தின் உச்சியில் நின்று புகைப்படம் எடுக்க உதவிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாகக் கால் தவறி வில் கோங் வேய் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
Comments