கிம் ஜோங் நம்மைக் கொலை செய்ததாக இரு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இதனிடையே, இவ்வழக்கு விசாரணையில், முகத்தில் இரசாயனம் தேய்க்கப்பட்ட பின்னர், ஜோங் நம்மின் உடல் உறுப்புகள் மிகவேகமாக சேதமடைந்ததாக நோயியல் நிபுணரின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜோங் நம்மின் நுரையீரல், மூளை ஆகியவை இரசாயனம் காரணமாக வீங்கியிருக்கிறது என்று பிரேதப்பரிசோதனை நடத்திய முகமட் ஷா மாஹ்முட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Comments