மேலும் இது குறித்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆதின மடத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்ற நித்யானந்தா திட்டம் போடுகிறார் என்று கூறி மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை விடுத்திருக்கிறது.
Comments