இது குறித்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “இண்டர்போலைச் சேர்ந்த 192 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை, லையானில் உள்ள அதன் பொதுச்செயலாளரிடம் தகவல் வெளியிடும். அந்தத் தகவல் அதன் உறுப்பினர் நாடுகளிடம் மட்டுமே தெரியும்”
“எனவே தனிப்பட்ட அல்லது சிறப்பு வழக்குகள் குறித்து இண்டர்போல் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காது. அதற்கு சிறப்பு அனுமதி தேவை”
“ஜோ லோ தொடர்பான தகவல்கள் கோரிக்கையின் அடிப்படையில், அதிகாரிகளின் சிறப்பு அனுமதியோடு மட்டுமே தெரிவிக்கப்படும்” என்று மலேசியக்கினியிடம் தெரிவித்திருக்கிறார்.
Comments