இந்நிலையில், அவரது பதிவுக்கு எதிராக காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, அவரது புகார் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நிலவேம்பு கஷாயம் தொடர்பாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Comments