நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்டு அவருக்கு மருத்துவம் செய்யப்படும் என்று அவர் சொன்னார். கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அன்வாருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படிருக்கிறார். அவருக்கான அறுவைச் சிகிச்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– மு.க.ஆய்தன்
Comments