3 வாரங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு லெகியான்னரியஸ் என்ற தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
சுமார் 54 வயது முதல் 94 வயது வரையிலானவர்கள் தான் இந்தப் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, அந்நாட்டு சுகாதாரத்துறை நடத்திய சோதனையில் இரு குளிரூட்டும் கோபுரங்களில் இருந்து தான் அந்த பாக்டீரியாக்கள் பரவியிருப்பது கண்டறியப்பட்டவுடன் அதனை உடனடியாக அதிகாரிகள் மூடினர்.
Comments