அன்வார் விரைவில் குணமடைவதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் பரம அரசியல் வைரியாகக் கருதப்படும் அன்வார் இப்ராகிம், தற்போது ஒரு சிறைக் கைதியாக இருக்கும் நிலையில், பிரதமரும், துணைப் பிரதமரும் அடுத்தடுத்து அவரைச் சென்று சந்தித்து வருவது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதோடு, பல்வேறு ஆரூடங்களுக்கும் வழி வகுத்துள்ளது.
Comments