அவ்வாறு விதிமுறை மீறுபவர்களுக்கு உடனடியாக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் லியாவ் குறிப்பிட்டிருக்கிறார்.
சாலைகளில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், முன்னே செல்லும் வாகனங்களைப் பொறுத்து காரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வாகனமோட்டிகளுக்கு கவனம் மிக அவசியம் என்றும் லியாவ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
Comments