“இந்த விருதைப் பெறுவதற்கு நான் தகுதியானவர் இல்லை என நினைக்கிறேன். நான் ஒரு கோபக்காரன், பாருங்கள் நான் எவ்வளவு கோபப்படுகிறேன் என்று? நான் உங்களை எரித்து விடுவேன். நான் எப்போதும் எரிப்பவன் தான்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “எனக்குத் தகுதி இருப்பதாக நினைத்து சிலாங்கூர் சுல்தான் இந்த விருதுகளை அளித்திருக்கிறார். ஆனால் நான் மொத்த நாட்டிற்கும் நெருப்பு வைத்துவிடுவேன். அதனால் நான் இந்த விருதுகளுக்குத் தகுதி இல்லாதவன்” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
Comments