நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக நஜிப் தெரிவித்திருக்கிறார்.
தாபுங் அமனா வாரிசான் போலீஸ் அமைப்பின் கீழ், ஓய்வூதியம் பெறும் காவல்துறையினருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் இந்த 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments