நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஒவ்வொரு வேட்பாளரும் அதனை உணர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தங்களது உடல்நிலை குறித்து பிரதமரிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.
Comments