அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ், தனது தாயாருடன் சதீஷ் நடந்து சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்திருக்கிறது.
தலையில் நாற்காலி விழுந்ததில், பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
தற்போது இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 304-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments