அவரது மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல், அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை காலை அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments