இவர்களில் 8 பேர் தீயில் கருவி இறந்த நிலையில், எஞ்சியவர்களை மீட்ட மீட்புக்குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கிறது.
Comments