ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், இவ்விசாரணையை மேற்கொண்டு ஆணையத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.
Comments