இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் வரும் செவ்வாய்க்கிழமை, கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், தன் மீது ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அடுத்த வாரம் நடைபெறும் தலைமைத்துவக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பொதுத்தேர்தலில் ஜசெக தனது சொந்த சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் லிம் குவான் எங் கூறியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.
Comments