நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பாசீர் கூடாங்கில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் அமனா தலைவர் முகமது சாபு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பூலாய் தொகுதியின் நடப்பு நடாளுமன்ற உறுப்பினராக துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லாம் முகமட் இருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் அம்னோ சார்பில், நூர் ஜஸ்லான் மீண்டும் பூலாய் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து சலாஹுடின் ஆயுப் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments