அவர்களில் 82 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்ட நிலையில், இன்னும் 90-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் சந்தையில் கள்ளத்தனமாக விற்கப்படும் பூட்லெக் என அழைக்கப்படும் ஒரு மதுவை வாங்கிக் குடித்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.
அம்மதுவில் இருமல் மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட திரவங்கள் கலந்திருந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.
Comments