கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி துன் முகமட் ரவுஸ் ஷாரிப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், குடியேற்றக்காரர்களின் வழக்கறிஞரான ஆர்.கெங்காதரன் கூறுகையில், “இந்த வழக்கு இத்தோடு முடியப்போவதில்லை. நாங்கள் மீண்டும் மற்றொரு வழக்குத் தொடர்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments