கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, தலைநகர் விஇ தங்கும்விடுதியில் இக்கண்காட்சி நடைபெற்றது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட மின்சாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றதாக மலேசியத் தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் ஏயு தெரிவித்தார்.
பொறியிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஓரிட மையமாக அமைக்கப்பட்ட இச்சங்கம் , பல சமுக கடப்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மலேசிய தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.