மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், மகாதீர் தனது விமானத்தில் நாசவேலை நடந்திருப்பதாகப் பொய்யான தகவலை வெளியிட்டு, மலேசியர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த பீதியை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
அம்னோ அடிமட்ட இயக்கத் தலைவர் டத்தோ சுல்கார்னாயின் மாஹ்தார் இப்புகாரை அளித்திருக்கிறார்.
Comments