அந்தப் பெட்டகத்திற்குள் ஏராளமான ரொக்கப் பணம் இருப்பதாகவும், அந்தப் பணத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 20 ஆண்டுகாலம் பழமையான அந்த பெட்டகத்திற்கான சாவி காணவில்லை என நஜிப் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தப் பெட்டகம் துளையிடப்பட்டு, உடைத்துத் திறக்கப்பட்டது.
Comments