Home நாடு நஜிப் கைது ஆவாரா? காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்!

நஜிப் கைது ஆவாரா? காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்!

776
0
SHARE
Ad
நஜிப் வீட்டின் முன்னால் … சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள்

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார் என பரபரப்பான ஆரூடங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து அவரது ஜாலான் டூத்தா இல்லத்தின் முன் பத்திரிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)