இதுவரையில் 23 பேர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (ஜூலை 5) இந்த விபத்து நிகழ்ந்தது.
இதற்கு முன்னதாக வந்த தகவல்கள் 58 பேர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்கின்றது என்றும் தெரிவித்தன.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
கடல் சீற்றம் காரணமாக உயர்ந்த அலைகளினால் இந்தப் படகுகள் கவிழ்ந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments