பல உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தோனிசியாவுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளன.
இந்நிலையில் சுலாவாசியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த சில வாரங்களாக குமுறிக் கொண்டிருந்தது. இன்று புதன்கிழமை அந்த எரிமலை வெடித்து எரிகுழம்பை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
எனினும் சுனாமிக்கும் இந்த எரிமலை வெடிப்புக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments