அவர்கள் எல்லோரும், கைவிலங்கிடப்பட்டு பாதுகாப்பு சீருடையில், சுமார் நண்பகல் 12.45 மணியளவில் பேருந்தில் வந்து இறங்கினர். 100 ஆண்டு கால பழமையான ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த வாரம் கோயில் வளாகத்தில் கலவரம் நடந்தது.
இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம் என்பவர் கடுமையான காயத்திற்குள்ளானார்.
Comments