கோலாலம்பூர் மருத்துவமனையில் அவரது நல்லுடலுக்குப் தொழுகைகள் செய்தப் பின்பு, காலை 7:55 மணி அளவில் சுபாங் இராணுவ விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அடிப்பின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா விமான நிலையம் வந்தடைந்தனர். அடிப்பின் நல்லுடல் அவரது சொந்த ஊரில் குடும்பம், உறவினர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சூழ நல்லடக்கம் செய்யப்படும்.
Comments