தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபஞ்சன் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்” எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments