2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 50,000 ரிங்கிட் பணத்தையும், ஒரு ஹெக்டர் நிலத்தையும் பெற்றதற்கு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆயினும், நீதிபதி காமாருடின் காம்சுன் முன்னிலையில் அவ்விரண்டு குற்றங்களையும் நூர் மறுத்து விசாரணைக் கோரினார்.
பெல்டா நிறுவனத்தின் முன்னாள் வாரிய உறுப்பினருமான நூர், இவ்விரண்டு கையூட்டுகளையும் கார்யா ஹிடாயா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
Comments