இம்மாதிரியான நடவடிக்கைகளால், நம்பிக்கைக் கூட்டணி அரசு மலாய்க்காரர்களின் சிறப்புரிமை மற்றும் அரசியலில் அவர்களின் செல்வாக்கை பறிக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாக கருதப்படலாம் என அவர் எச்சரித்தார்.
மேலும் கூறிய அவர், இம்மாதிரியான யோசனைகள் நிராகரிக்கப்படும் என்றும், நம்பிக்கைக் கூட்டணி மலாய்க்காரர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை எனும் கருத்துகள் எழும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments