வெனிசுலாவில் நிலைமை மோசமான நிலையை அடைந்துள்ளதால், அமெரிக்கா அதன் அதிகாரிகளை கரகாஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு வெனிசுலாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் அதிபர் மடுரோ அதிகாரப் போட்டியில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா சிக்கியுள்ளது.
Comments