மேலும், பயனர் யாராவது தவறான வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வந்தால், பாதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான, வாட்ஸ் அப் செயலிகள் பயனர்களின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை நிரந்திரமானது இல்லை என்றும், ஆயினும் இம்மாதிரியான செயலிகளை விட சரியான வாட்ஸ் அப்பை பயன்படுத்துமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் அறிவிப்பை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.