கின்னஸ் உலக சாதனை நிகழ்த்துவதற்காகத் தமிழகம் தில்லை சிதம்பரத்தில் உலகம் தழுவிய அளவில் 7,500 நடனமணிகளைக் கொண்டு நாட்டியாஞ்சலி கலைவிழா கடந்த மார்ச் 3-ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்குக் கலைஞர் முனைவர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுமாறு செல்வி அருளரசி சுப்பிரமணியம் (படம்) மலேசியாவில் நடத்திவரும் கலைவளர் கோயில் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தது.
மலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது
Comments