கொன்சோர்தியம் செனித் கொன்ஸ்ட்ராக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட்டின் தலைமை நிருவாகியான சாருலுக்கு எதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செயல்படாமல் இருப்பதற்காக, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி உதவுவதாகக் கூறி ஏமாற்றியதன் காரணமாக அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
100,000 ரிங்கிட் பிணையில் அவரை நீதிபதி விடுவித்ததோடு, நாளை வியாழக்கிழமை அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு வருகிற மே மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.