Home Tags பினாங்கு கடலடிப் பாதை

Tag: பினாங்கு கடலடிப் பாதை

குவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் ரீதியாக வெளிப்படையானது என்று தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது நியாயமற்றது என்றும்...

குவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்

பட்டர்வொர்த்: ஊழல் குற்றச்சாட்டில் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். நீதிபதி அகமட் அஸ்ஹாரி அப்துல்...

தலையணை, மெத்தை இல்லாது பலகைப் படுக்கையில் தூங்கினேன்!- குவான் எங்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் ஓரிரவைக் கழித்த தனது அனுபவத்தை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான்...

‘நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை’- குவான் எங்

கோலாலம்பூர்: இன்று பினாங்கில் 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்ட பின்னர், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாம்...

இருவர் உத்தரவாதத்துடன், 1 மில்லியன் பிணையில் குவான் எங் விடுவிப்பு

கோலாலம்பூர்: பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பான குற்றத்தை மறுத்ததை அடுத்து, அவருக்கு இருவர் உத்தரவாதத்துடன் நீதிபதி ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கினார். மேலும்,...

குவான் எங் குற்றச்சாட்டுகளை மறுத்தார்

கோலாலம்பூர்: பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று அமர்வு...

ஊழல் குற்றச்சாட்டு: குவான் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் வாகனம் இன்று காலை 8.30 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமையகத்திலிருந்து புறப்பட்டது. 6.3 ரிங்கிட் பில்லியன் மதிப்புள்ள பினாங்கு கடலடி சுரங்கப்பாதை...

லிம் குவான் எங் கைது! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

கோலாலம்பூர் - பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் இன்று கைது செய்யப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)

கடலடி சுரங்கப்பாதை: குவான் எங் 3-வது முறையாக விசாரிக்கப்பட்டார்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பான, விசாரணை குறித்து லிம் குவான் எங் மூன்றாவது முறையாக விசாரிக்கப்பட்டார்.

எம்ஏசிசி: ஜூலை 25 குவான் எங் மீண்டும் விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) சனிக்கிழமை மீண்டும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார். நேற்று இரண்டு நாள் நோய்வாய்ப்பட்ட விடுப்பு பெற்ற பின்னர், அவர் தனது...