இம்மாதிரியான பொருட்கள் அகற்ற வேண்டி இருந்தால் அதற்கான முறை உள்ளது எனவும், அப்பள்ளியின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அந்த அமைப்பு சாடி உள்ளது. ஆகவே, இப்பள்ளியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டில் ஹென்ரேட்டா தோட்டத் தமிழ் பள்ளியை திறந்து வைத்த போது, இந்த நினைவுப் பலகை புகுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Comments