இதில், சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தொடங்கி மே மாதம் 19–ஆம் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 80.9 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக பீகாரில் 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அது குறிப்பிட்டுருந்தது.
கடந்த முறை 65.8 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை குறைவாகவே பதிவாகியுள்ளன.
Comments