இதன் தொடர்பில் ஜோகூர் சுல்தான் விடுத்த அதிகாரபூர்வ அறிக்கையில் புதிய மந்திரி பெசார் நேர்மையாகவும், உண்மையுடனும், அவர் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஏற்பவும் நடந்து கொண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் நலன்களையும், மக்களின் நலன்களையும் முன்னிறுத்தி செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments