புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில், அமெரிக்கா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலரை (828 மில்லியன் ரிங்கிட்) திருப்பிச் செலுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூர் சுமார் 35 மில்லியன் சிங்கப்பூர் டாலரை திருப்பிச் செலுத்தவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments