“எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும். நாளை நான் பிரதமராக பதவி வகித்தாலும், மகாதீர் நாட்டின் அரசியல் விவகாரங்களில் மட்டுமல்லாது அனைத்து விவகாரங்களிலும் முக்கிய பங்கினை வகிப்பார்” என அன்வார் குறிப்பிட்டார்.
தலைமை பொறுப்பு மாற்றம் குறித்து செய்தியாளர்கள் வினவிய போது, அதனை பிரதமர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
Comments