“மீண்டும் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் சரியான முறையில் தகவல்களை பயன்படுத்தவும், வெளியிடவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்த விசாரணையை காவல் துறையினரிடமே ஒப்படைப்பது சிறந்தது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
பார்ஹாஷ் அஸ்மினை பதவி விலகக் கூறும் கூற்றினை தம்முடன் இணைத்து பேசுவதாகவும் அனவார் தெரிவித்தார். முன்னதாக, பார்ஹாஷ் அந்த காணொளி தொடர்பில் தமக்கு தொடர்பிருப்பதை திட்டவட்டமாக மறுத்தார்.
அன்வார் மற்றும் பார்ஹாஷ் இருவரும் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட காணொளிப் பிரச்சனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.